உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கினார். 

                       பள்ளியின் செயலாளர் திருவடி துவக்கி வைத்தார். கண்காட்சியில் காற்று மற்றும் நீர் மாசுபடுத்தல் பற்றியும், இயற்கை உணவுகள் மற்றும் காய்கறிகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக விளக்கிக் கூறினர். மேலும் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு தலைப்பின் கீழ் செயற்கைக்கோள் இயக் கத்திற்கு ஏற்ப பூமியின் அன்றாட நிகழ்வுகள் நடப்பது குறித்து மாணவர்கள் விளக்கினர். மேலும் வீட்டில் திருட்டை தடுக்கும் வகையில் மதில் சுவரில் மின் இணைப்பு அலாரம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior