உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 07, 2010

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

விருத்தாசலம்:

               விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் வட்டார வளமையக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கிலப் பயிற்சி நடைபெற்றது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தா தலைமையேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியப் பயிற்றுநர்கள் மஞ்சுளாதேவி, உமாமாலினி ஆகியோர் கருத்தாளர்களாக உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior