உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

கடலூரில் அனுமதி இன்றி கிளிஞ்சல் ஏற்றிய லாரி பிடிபட்டது

கடலூர் : 

          அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை தாசில்தார் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

               கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிக்காடு உப்பனாற்று பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து தாசில்தார் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் டிரைவர் பழனிவேல், லாரி உரிமையாளர் சிதம்பரம் அப் துல் அஜீஸ், லாரியை வாடகைக்கு எடுத்த நொச் சிக்காடு தட்சணாமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior