உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா

கடலூர் : 

            கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் "எக்நைட்ஸ்' மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது. மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மன்ற துவக்க விழாவிற்கு கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மின்வாரிய பொறியாளர் வாசுதேவன் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்தார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் அலமேலு நாச்சியப்பன் சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் குமார் வாழ்த்திப் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior