உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 12, 2013

கடலூர் மாவட்டத்தில் புதிதாக வேப்பூர் தாலுகா உதயம்

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகாவை அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வேப்பூர் தாலுகா  கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 தாலுக்காக்கள் உள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி தாலுகா கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்ட தாலுக்காக்களின்...

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

கடலூர் மாவட்டத்தில் அரசு தட்டச்சு தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் விபரம்

கடலூர்: அரசு தட்டச்சு தேர்வு தமிழகத்தில் வரும் 31ம் தேதி 96 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு தேர்வு வரும் 31ம் தேதி மாநிலத்தில் 96 மையங்களில் நடக்கிறது. அதில் வரும் 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தேர்வுகள் 4 அணிகளாகவும், செப்டம்பர் 1ம் தேதி இளநிலை தேர்வில் 5வது அணியும், முதுநிலைத் தேர்வு மூன்று அணிகளாக நடக்கிறது. அன்றைய தினமே உயர் வேகத் (ஹை ஸ்பீடு)...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என கோரி சாலை மறியல்

விருத்தாசலம்:  விருத்தாசலத்தில் உணவு பாத்திரத்துடன் சாலையில் அமர்ந்து அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட் டில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலையில் விடுதியில் சமைத்த உணவை பாத்திரத்துடன் எடுத்து வந்த...

Read more »

வியாழன், ஜூன் 20, 2013

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடக்கம்

சிதம்பரம்:   சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  கலந்தாய்வு விவரம்:  ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத் திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்), 24-ம் தேதி பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல்,...

Read more »

புதன், ஜூன் 19, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 24ம்தேதி முதல் தொடக்கம்

விருத்தாசலம், :  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ம்தேதி முதல் தொடங்குகிறது. கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2013&14ம் கல்வி  ஆண்டிற்கான பட்டப்படிப்பில் சேருவதற்கு  கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி 24ம்தேதி காலை சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு,...

Read more »

சனி, ஜூன் 01, 2013

Seven girls in Cuddalore district have scored State ranks in SSLC Exam

 A total of seven girls in Cuddalore district have scored State ranks as follows:  R. Sridurga (498/500) of Venus Matriculation Higher Secondary School at Chidambaram,  A. Aarthi (497) of S.D. Eden Mat.HSS at Vadalur,  C.A. Nila (497) of Cluny Mat.HSS at Neyveli,  S.D. Pavithra (497) of St Mary’s Mat.HSS at Cuddalore,  S.H. Jesima (496) of Cluny Mat.HSS at Neyveli,  S. Sangeetha...

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வடலூர் எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்

நெய்வேலி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று 31/05/2013 வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.  அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு- தமிழ்-99 ஆங்கிலம்-99 கணிதம்-99 அறிவியல்-100 சமூக...

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. மாணவிகளுக்கு பரிசு நேற்று ( 31/05/2013 ) வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த...

Read more »

வெள்ளி, மே 10, 2013

பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்

கடலூர் நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர். கடலூர் மாணவன் சாதனை பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்...

Read more »

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.  பாடவாரியாக மதிப்பெண் விவரம்  தமிழ் 192,  ஆங்கிலம் 192,  இயற்பியல் 197,  வேதியியல் 199,  கணிதம் 200,  கணிப்பொறி அறிவியல் 200.  இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர். முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும்...

Read more »

புதன், மே 08, 2013

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

  கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவு தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது. இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு...

Read more »

புதன், ஜனவரி 09, 2013

கடந்தாண்டில் கடலூர் மாவட்டத்தில் நடந்த 3,484 சாலை விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்

கடலூர் முதுநகர் :          சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மாவட்டத்தில் நடந்த 3,484 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்.          மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ.,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior