உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

20 பள்ளி வேன்​கள் மீது வழக்கு

சிதம் ​ப​ரம்,​ நவ.25:​

சிதம்​ப​ரம்,​ புவ​ன​கிரி பகு​தி​க​ளில் அதி​க​மான மாண​வர்​களை ஏற்​றிச் சென்ற 20-க்கும் மேற்​பட்ட பள்ளி வேன்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.சிதம்​ப​ரத்தை அடுத்த பெரி​யப்​பட்டு அருகே திங்​கள்​கி​ழமை 47 மாண​வர்​களை ஏற்​றிச் சென்ற தனி​யார் பள்ளி வேன் கவிழ்ந்து மாண​வர் ஒரு​வர் உயி​ரி​ழந்​தார்.27 பேர் படு​கா​யம் அடைந்​த​னர். இவ் விபத்தை தொடர்ந்து சிதம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம்,​ வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன்,​ இன்ஸ்​பெக்​டர் அறி​வா​னந்​தம் ஆகி​யோர் சிதம்​ப​ரம்,​ புவ​ன​கிரி பகு​தி​யில் தனி​யார் பள்ளி வேன்​களை நிறுத்தி தணிக்​கை​யில் ஈடு​பட்​ட​னர்.அப்​போது போதிய ஆவ​ணங்​கள் இல்​லா​ம​லும்,​ அள​வுக்கு அதி​க​மாக மாண​வர்​களை ஏற்​றிச் சென்ற 20 வாக​னங்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. மேலும் பள்ளி வாக​னங்​கள் தொடர்ந்து சோதனை செய்​யப்​ப​டும் என கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior