உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

முதலை கடித்து இளைஞர் சாவு

சிதம்​ப​ரம்,​ நவ.25:​

சிதம்​ப​ரம் அருகே முதலை கடித்து மேலும் ஒரு​வர் இறந்​தார். ​​ ​ ​

சிதம்​ப​ரம் அருகே இள​நாங்​கூர்,​ வேளக்​குடி,​ துரைப்​பாடி ஆகிய பகு​தி​க​ளில் 3 முத​லை​கள் பிடிக்​கப்​பட்​டன. வேளக்​குடி கிரா​மத்​தில் முத​லைக் கடித்து சாவித்​திரி ​(45) கடந்த வாரம் இறந்​தார்.​ ​ ​ இந் நிலை​யில் சிதம்​ப​ரம் கும​ராட்சி வடக்​குத்​தெ​ரு​வைச் சேர்ந்த சுரேஷ் ​(36) என்​ப​வர் செவ்​வாய்க்​கி​ழமை மாலை கான்​சா​கீப் வாய்க்​கா​லில் மீன் பிடிக்​கச் சென்​றார். அப்​போது வாய்க்​கா​லில் முதலை கடித்து சுரேஷ் இறந்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior