உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

கட​லூ​ரில் 28, 29-ல் ​ மாநில மேசைப்​பந்து போட்டி

​ கட​லூர்,​ நவ. 25:​

இம்​மா​தம் 28, 29 தேதி​க​ளில் கட​லூ​ரில் மாநில அள​வி​லான மேசைப் பந்து போட்டி நடை​பெ​றும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார்.​ ​

2009-10-ம் ஆண்​டில் பள்​ளி​க​ளுக்கு இடை​யே​யான விளை​யாட்​டுப் போட்​டி​க​ளின் மாநில அள​வி​லான மேசைப்​பந்து போட்​டி​கள் 28, 29 தேதி​க​ளில் கட​லூ​ரில் நடை​பெற இருக்​கி​றது. கட​லூர் அண்ணா விளை​யாட்டு அரங்​கத்​தில் இந்​தப் போட்​டி​கள் நடை​பெ​றும். ​​ ​ இதில் தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளில் இருந்​தும்,​ 300 பேர் கலந்து கொள்​கி​றார்​கள். போட்​டி​க​ளில் வெற்றி பெறும் மாணவ,​ மாண​வி​ய​ருக்கு தொடர்ந்து பயிற்சி முகாம் நடத்​தப்​ப​டும். அவர்​கள் தேசிய அள​வி​லான போட்​டி​யில் பங்​கேற்க அழைத்​துச் செல்​லப்​ப​டு​வர் என்று ஆட்​சி​யரின் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior