உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

பட்டா மாறு​தல்:​ நீண்ட கால மனுக்​கள் பரி​சீ​லனை

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 

சிதம்​ப​ரம் வட்​டம் பரங்​கிப்​பேட்டை குறு​வட்​டத்​தில் ஏற்​கெ​னவே மனுக்​கள் பெறப்​பட்டு விசா​ரணை முடிக்​கப்​ப​டா​மல் உள்ள பட்டா மாறு​தல் குறித்த நீண்​ட​கால நிலுவை மனுக்​களை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​விட்​டுள்​ளார்.

அ​தன்​பே​ரில் டிசம்​பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பரங்​கிப்​பேட்டை குறு​வட்​டம் சம்​பந்​தப்​பட்ட கிரா​மங்​க​ளின் மனு​தா​ரர்​கள் அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் விசா​ர​ணைக்கு ஆஜ​ராகி தங்​கள் குறை​களை நேர​டி​யாக தெரி​வித்து தீர்வு காண​லாம் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் அறி​வித்​துள்​ளார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior