உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

சர்​வ​தேச மாநாட்​டில் அண்​ணா​ம​லைப் பல்​கலை விரி​வு​ரை​யா​ளர்

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 

சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வேளாண்​புல முது​நிலை விரி​வு​ரை​யா​ளர் முனை​வர் சந்​திர.முரு​கா​னந்​தம்  மலே​சியா மற்​றும் சிங்​கப்​பூ​ரில் டிசம்​பர் 5-ம் தேதி வரை நடை​பெ​றும் 4-வது சர்​வ​தேச மருத்​து​வம் மற்​றும் வாச​னைப் பயிர்​கள் குறித்த மாநாட்​டில் பங்​கேற்று தனது ஆய்​வுக்​கட்​டு​ரையை சமர்ப்​பிக்​கி​றார். இம் ​மா​நாட்​டில் சந்​திர.முரு​கா​னந்​தம் கண்​வள்ளி கிழங்கு சாகு​படி குறித்த ஆராய்ச்சி கட்​டு​ரை​களை சமர்​பித்து விவா​தத்​தில் பங்​கேற்​கி​றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior