உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 13, 2010

பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

பண்ருட்டி:

                 பண்ருட்டி அருகே பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளிச் சிறுவர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி பலியாயினர். பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலத்தில் தென்பெண்ணையாற்றில் இன்று காலை ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இருவர் குளிக்கச் சென்றனர். மழை பெய்து தண்ணீர் வரத்து இருப்பதால், அந்த 2 சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior