உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 13, 2010

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் துவரைசாகுபடி குறித்து வயல்தின விழா

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் துவரை சாகுபடி விழிப்புணர்வு குறித்த வயல் தின விழா நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் துவரையில் நேரடி விதைப்பிற் கும் நடவு செய்யப்பட்ட முறைக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கிப் பேசினார்.
                   பின்னர் குப்பநத்தம் கிராமத்தில் விவசாயி கோபாலகிருஷ்ணன் நிலத்தில் நடவு செய்யப்பட்ட துவரை செடிகளை ஆய்வு செய்து சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜூ, அருட்செந்தில், விஜயகீதா, தனுஷ்கோடி, கண் ணன், ரவிச்சந்திரன் உட் பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior