உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது

            பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு 21-ந் தேதியுடன் (திங்கட்கிழமை) முடிவடைந்தது. இதர பிரிவு மாணவர்களுக்கு வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

             இந்த நிலையில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 43 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் ஒவ்வொன்றாக திருத்தப்படும்.  விடைத்தாள்களை மதிப்பீடும் செய்யும் பணி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior