உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்: 375 பேருக்கு பணியானை

பண்ருட்டி : 

       அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் "கேம்பஸ்' இண்டர்வியூ மூலம் 375 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

             பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் "கேம்பஸ் இன்டர்வியூ' முகாம் நடந்தது. முகாமில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் டெல்பி டி.வி.எஸ்., நிறுவனம், சி.ஆர்.பி., டிராக்டர் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட், டால்மியா இந்தியா லிமிடெட் நிறுவனம், நாகார்ஜூனா கெமிக்கல் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். 

                  இதில் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஆகிய பிரிவுகளில் 375 மாணவ, மாணவிகள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களை கல்லூரி செயலர் ரெஜினாள், முதல்வர் சவரிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior