உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 31, 2011

கடலூரில் இன்று வேட்பாளர்கள் கூட்டம்

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டம் கடலூரில் இன்று மாலை நடக்கிறது. 

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ளும், பணியாளர்களை இரண்டாம் கட்டமாக கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யும் பணி இன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக மாலை 3.30 மணிக்கு கடலூர் பீச் ரோட்டில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. எனவே இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior