உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

கடலூர் மாவட்டத்தில் நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தனிப்பிரிவு

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் நிலம் அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

           நிலம், வீடுகளை ஆக்கிரமித்தல், அபகரித்தல், நிலத்தை விற்பனை செய்வதில் மிரட்டுதல் அல்லது மோசடி செய்தல் ஆகியவை குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்டத்தில்த னிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. நிலமோசடி தொடர்பாக யாராவது ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

கடலூர் மாவட்டத்திற்கு எஸ்.பி., பகலவனை 94443 84633 என்ற மொபைல் எண்ணிலும், 

தனிப் பிரிவு டி.எஸ்.பி., முத்துராஜை 94454 90307 என்ற எண்ணிலும், 

             அதுமட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாக டி.ஐ.ஜி., வினித்தேவ் வான்கடேவிடம் 04146-223620 மற்றும் 94435 34000 மொபைல் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior