உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

சிதம்பரம் பகுதியில் பலத்த காற்று, மழையில் வாழை சேதம்


பலத்த காற்று மழையால், சிதம்பரத்தை அடுத்த நடுத்திட்டு பகுதியிலிருந்து சேதமடைந்த வாழைக்காயை ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகருக்கு டிராக்டரில் கொண்டு வந்து நகரில் விற்பனை செய்தனர்
சிதம்பரம்:

            சிதம்பரம் பகுதியில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.   சனிக்கிழமை பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனால் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை, ஜெயங்கொண்டப்பட்டினம், நடுத்திட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை முற்றிலும் சாய்ந்து சேதமடைந்தது.   இதனால் விவசாயிகள் சேதமடைந்த வாழை மரத்திலிருந்த வாழைக்காயை டிராக்டரில் கொண்டு வந்து நகரில் விற்பனை செய்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior