உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

சர்க்​கரை நோய் விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம்

விருத்​தா​ச​லம்,​​ டிச.16:​ 

                விருத்​தா​ச​லத்​தில் ரோட்​டரி சங்​கம் சார்​பாக சர்க்​கரை நோய் தடுப்பு முறை பற்​றிய விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​÷ ​ கருத்​த​ரங்​கில் பொது​மக்​கள் உணவு பழக்​கத்தை எவ்​வாறு கடை​பி​டிக்க வேண்​டும் என்​ப​தை​யும்,​நோய் அறி​கு​றி​கள் பற்​றி​யும் திரை​வ​டி​வம் மூலம் மருத்​து​வர்​கள் விளக்​கி​னர்.​சர்க் ​கரை நோய் பற்றி மக்​கள் கேட்ட சந்​தே​கங்​க​ளுக்கு மருத்​து​வர்​கள் செல்​வம்,​​ ராஜ​கோ​பா​லன் ஆகி​யோர் விளக்​க​ம​ளித்​த​னர்.​

            இந்​நி​ கழ்ச்​சி​யில் ரோட்​டரி சங்​கத் தலை​வர் ஆசைத்​தம்பி தலைமை ஏற்​றார்.​ ஜெய​ரா​மன் வர​வேற்​றார்.​ மாவட்​டத் தலை​வர் கணேஷ் நிகழ்ச்​சி​யினை தொடங்கி வைத்​தார். நிர்​வா​கி​கள் அம்​ரு​தீன்,​​ குமார்,​ஆனந்த்,​​ ஜாகிர் உசேன் உட்​பட பலர் கலந்து கொண்​ட​னர்.​ ​ ரோட்​டரி சங்​கச் செய​லர் அன்​ப​ழ​கன் நன்றி கூறி​னார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior