உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

மாண​வர்​க​ளுக்கு இல​வச சீருடை

நெய்வேலி, ​​ டிச.​ 16: ​ 

                  இந்​தி​ரா​ந​க​ரில் உள்ள ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்​ளி​யில் பயி​லும் ஏழை மாணவ,​ மாண​வி​க​ளுக்கு இல​வச சீருடை மற்​றும் நோட்​டுப் புத்​த​கங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​

             நெய்வேலி மக​ளிர் மன்​றம் சார்​பில் நடை​பெற்ற இந்​நி​கழ்ச்​சி​யில் நெய்வேலி மக​ளிர் மன்​றத் தலை​வி​யும்,​​ என்.எல்.சி.​ நிறு​வன தலை​வ​ரின் மனை​வி​யு​மான கிஷ்​வர் சுல்​தான் கலந்​து​கொண்டு 170 மாணவ,​மாண​வி​க​ளுக்கு இல​வச சீரு​டை​க​ளை​யும்,​​ ​ 210 மாண​வர்​க​ளுக்கு தனது சொந்த செல​வில் ​ நோட்​டுப்​ புத்​த​கங்​க​ளை​யும் வழங்​கி​னார்.​ ​நெய்வேலி மக​ளிர் மன்ற நிர்​வா​கி​கள் உஷா சேகர்,​​ காவோரி சிவ​ஞா​னம்,​​ தன​லட்​சுமி,​​ சுஜாதா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior