உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 10, 2009

சோனியா காந்தி ​ பிறந்த நாள் விழா

கடலூர்,​​ டிச.​ 9: 

             கட​லூ​ரில் புதன்​கி​ழமை,​​ அகில இந்​திய காங்​கி​ரஸ் கட்​சித் தலை​வர் சோனியா காந்தி பிறந்த தினம் கொண்​டா​டப்​பட்​டது.​

              க ​ட​லூர் இளை​ஞர் காங்​கி​ரஸ் சார்​பில் திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயி​லில் சிறப்பு வழி​பா​டும் சோனியா காந்தி பெய​ரில் அர்ச்​னை​யும் நடந்​தது.​ அதைத் தொடர்ந்து ​ அரசு மருத்​து​வ​ம​னை​யில் காங்​கி​ர​ஸôர் ரத்​த​தா​னம் செய்​த​னர்.​

                 மஞ்​சக்​குப்​பம் காது​கே​ளா​தோர் பள்ளி மாண​வர்​கள் 60 பேருக்கு உணவு வழங்​கப்​பட்​டது.​ நி​கழ்ச்​சி​க​ளுக்கு கட​லூர் மக்​க​ள​வைத் தொகுதி செய்​தித் தொடர்​பா​ளர் என்.குமார் தலைமை தாங்​கி​னார்.​ மாவட்​டத் துணைத் தலை​வர்​கள் கலை​வி​ஜ​ய​கு​மார்,​​ ஏ.ஜெய​ரா​மன்,​​ பொதுச் செய​லா​ளர் சர​வ​ணன்,​​ செய​லா​ளர் கிருஷ்​ண​மூர்த்தி,​​ விவ​சாய அணித் தலை​வர் வேலுச்​சாமி உள​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

                   மா​வட்ட காங்​கி​ரஸ் அலு​வ​ல​கத்​தில் மாவட்​டத் தலை​வர் ஏ.நெடுஞ்​செ​ழி​யன் தலை​மை​யில் நடந்த நிகழ்ச்​சி​யில் மாநில துணைத் தலை​வர் பி.ஆர்.எஸ்.வெங்​க​டே​சன்,​​ மாவட்​டத் துணைத் தலை​வர் தண்​ட​பாணி,​​ செய​லா​ளர்​கள் அலமு தங்​க​வேலு,​​ முரு​கன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior