உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

தீக்குளித்த பெண் பலி

பண்ருட்டி : 

                  வயிற்று வலி தாங்க முடியாமல் தீக்குளித்த பெண் இறந்தார். பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வி(25). திருமணமாகி 8 ஆண்டாகிறது. கடந்த 8ம் தேதி செல்விக்கு வயிற்று வலி ஏற்பட்டது. விரக்தியடைந்த செல்வி  தீக்குளித்தார். உடல் கருகிய செல்வியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior