உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

அமெரிக்க குழு இசை நிகழ்ச்சி

கடலூர் :

                       கடலூர் ஆற்காடு லூத்திரன் ஆலயத்தில் அமெரிக்க குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.அமெரிக்க "லூத்ரன் யூத் என்கவுன்டர்' நிறுவனத் தின் ரெயின்போ ஆப் பிராமிஸ் என்ற திட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டா, ஆலின் சன், எலிசபெத், பாப், ஜஸ்டின் குழுவினர் கடந்த ஜனவரி முதல் இந்தியாவின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு இசை நிகழ்ச்சிகள் மூலம் இறை செய்திகளை அறிவித்து வருகின்றனர். கடலூர் ஆற்காடு லூத்திரன் திருச்சபையில் அமெரிக்க குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை சபை போதகர் பாபு ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இளையோர் இறைபணி பொதுச் செயலாளர் விஜயரூபன் இறைச் செய்தியை தமிழில் மொழி பெயர்த்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior