உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

சிதம்பரத்தில் தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு

சிதம்பரம் : 

        சிதம்பரத்தில் நகராட்சி சார்பில் தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதையொட்டி கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற படுத்தும் பொருட்டு நகராட்சி சார்பில் தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் ஜவகர் தெருவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேர்மன் பவுஜியா பேகம் தலைமையில் துணைத் தலைவர் மங்கையர்கரசி துவக்கி வைத்தார். கமிஷனர் ஜான்சன், நகர் நல அலுவலர் கோவிந் தன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், மணிகண்டன் பங்கேற்றனர்.சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் வீடு,  வீடாக சென்று கொசு தங்கும் வகையில் கழிவுநீரை தேக்க வேண்டாம். தேங்காய் மட்டை உள் ளிட்ட பொருட்களை அப் புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior