உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

கடலூர் : 

                    கடலூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் 153 மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் 12 பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பெயரும், அந்த பள் ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு: 

                       பரங்கிப்பேட்டை சேவா மந்திர் மேல் நிலைப்பள்ளி (158), பண் ருட்டி முத்தரையர் மேல்நிலைப் பள்ளி (156), கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி (62), புவனகிரி மங்கலம் மெட்ரிக் பள்ளி (52), கடலூர் சி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (50), குறிஞ் சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (33), புவனகிரி சுப்ரமணிய பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (33), கடலூர் நியூ மில்லேனியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (32), பெண்ணாடம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (23), ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (7), வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (5), நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (3).

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior