உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

பிளஸ் 2 தேர்வில் பார்வை இழந்த மாணவி சாதனை

குறிஞ்சிப்பாடி : 

                 பிளஸ் 2 தேர்வில் பார்வை இழந்த மாணவி 1013 மதிப் பெண் பெற்று சாதித்துள்ளார். வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் படித்த பார்வை இழந்த மாணவி சிவசெந்தமிழ் செல்வி 1013 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். மாணவர் சூரியா 1086, அருள் மொழி 1052 மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஜவகர்லால் கான் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior