உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 16, 2010

விபத்துக்களை குறைக்க அதிகாரிகள் ஆலோசனை

கடலூர் : 

                          சாலை பாதுகாப்பு மாதாந்திர கூட்டம் கடலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடந் தது. கோட்ட பொறியாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் தாமரைச் செல்வன், நாகராஜ், சீனுவாசன், நடனசபாபதி, இளநிலை வரைவு அலுவலர் ரவி, போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுதாகர், செல்வம், ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் மோகனசுந்தரி, சித்ரா, செல்வராஜ், கண்மணி, விநாயகமுருகன் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூர் மாவட்ட சாலைகளில் விபத்துகளை குறைப்பது குறித்து கோட்ட பொறியாளர், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior