உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

நல்லூரில் குடும்ப நலவிழிப்புணர்வு கருத்தரங்கு

விருத்தாசலம்: 

                     விருத்தாசலம் அடுத்த நல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நல விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 

                  ஊராட்சி தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் பரமேஸ்வரி, வட்டார சுகாதார புள்ளியாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. கருத்தரங்கில் மருத்துவ அதிகாரிகள், அலுவலக கண்காணிப்பாளர்கள், சுகாதார ஆய்வாளர் கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior