உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 04, 2010

சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை மாணவர்கள் விடுதி மருத்துவ குழுவினர் ஆய்வு

சிதம்பரம்: 

              சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை மாணவர் விடுதியில் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். 

                  கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா உத்தரவிற்கிணங்க கிருஷ்ணாபுரம் அரசு மாணவர்கள் விடுதியில் மருத்துவ அலுவலர் சிவக்குமார், ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் வீரமணி, ரவிவர்மா, பழனிவேல், ஜெய்சங்கர், வசந்தி,வளர்மதி, சரசு, வீரமணி பங்கேற்றனர். ஏற்பாட்டினை விடுதி காப்பாளர் பன்னீர்செல் வம் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior