உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

கடலூரில் பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

கடலூர்:

            கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள்  மாணவர்கள் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள் தலைமையில் புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தொடங்கி வைத்தார். மாணவர்கள், 150 காட்சி அரங்குகளை அமைத்து இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior