உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

ஜெயராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., - எம்.பி.ஏ, வகுப்புகள் துவக்க விழா

கடலூர்: 

             கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., - எம்.பி.ஏ., முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. 

                 நிகழ்ச்சிக்கு சி.கே.கல்வி குழுமங்களின் இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கல் லூரி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நிர்வாக உறுப்பினர் அசோக்குமார் வரவேற்றார். கல்லூரி சிறப்பு அலுவலர் ராஜா துறைத் தலைவர்களை அறிமுகம் செய்து, பேசினார். நிகழ்ச்சியில் சி.கே. பள்ளி முதல்வர் தார்ஷியஸ், ஜே.எஸ்.ஜே.வி., கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜசேகரன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கணேசன் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், விரைவுரையாளர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior