உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

கடலூர் புதுநகர் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

கடலூர் : 

             கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,  ஆய்வு மேற் கொண்டார். 

                 கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள், தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தவர் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior