உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

சிதம்பரம் உழவர் சந்தையில் காய்கறி வாங்கிப் பயனடைய கோரிக்கை

சிதம்பரம்: 

                   உழவர் சந்தையில் நியாயமான விலையில் காய்கறி வாங்கிப் பயனடைய பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணா கலையரங்கில் உள்ள உழவர் சந்தையில் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அரசு பஸ்களில் சுமைக்கூலி இல்லாமல் கொண்டு வந்து அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு நேரடி விற்பனை செய்கின்றனர். நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் உழவர் சந்தையில் தினசரி புதிய காய்கறிகளை வாங்கி பயனடையலாம் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior