உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

நெய்வேலி மாணவி செரின் கடலூர் மாவட்டத்தில் மூன்றாம் இடம்

கடலூர் : 

                ""ஏரோ நாட்டிக் இன்ஜினியரிங் படிப்பதே என கனவாகும்'' என பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்த நெய்வேலி மாணவி செரின் சல்மா கூறினார்.

              கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி மாணவி செரின் சல்மா 1,200க்கு 1,174 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 

பாட வாரியாக மதிப்பெண்கள் விவரம்: 

தமிழ் 187, 
ஆங்கிலம் 187,
இயற்பியல் 199, 
வேதியியல் 199, 
கம்ப்யூட்டர் சயின்ஸ் 200, 
கணிதம் 200. 

              எனது தந்தை சையத் மெகரஸ் என்.எல்.சி., இன்ஜினியர். தந்தை மற்றும் தாய் சாஜிதா பதூல் ஆகியோர் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். 10ம் வகுப்பில் 500க்கு 480 மதிப்பெண் பெற்றேன். தற்போது பிளஸ் 2வில் மாவட்டத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எம்.ஐ.டி.,யில் சேர்ந்து ஏரோ நாட்டிக் இன்ஜினியரிங் படிப்பதே எனது கனவாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior