உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

விருத்தாசலம் இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவி கணக்குப் பதிவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்

 




விருத்தாசலம்:

               விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த இறையூர் அருணா பள்ளி மாணவி கணக்குப்பதிவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.  

             விருத்தாசலம் கல்வி மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி மாணவி சவுந்தர்யா. இவர் கணக்குப் பதிவியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படித்து வந்தார்.   இந்நிலையில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வில் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்திலேயே கணக்குப் பதிவியல் பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1151 ஆகும். சி.ஏ. படிக்க விரும்புகிறேன். இதுதான் என் நீண்டநாள் கனவு என தெரிவித்தார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior