உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 30, 2011

Neyveli Book Fair begins tomorrow

CUDDALORE:          The Neyveli Book Fair-2011, sponsored by the Neyveli Lignite Corporation, a Navratna company, will begin on July 1 and go on till July 10.        On the occasion, as many as 150 publishers will exhibit thousands of publications/titles on a wide range of topics. Termed as the book-lovers' fete, the fair would further stimulate the intellectual...

Read more »

Cuddalore Students participate in campaign for blood donation

A State-wide mobile campaign for blood donation in Cuddalore on Wednesday. ...

Read more »

Traffic constable assaulted by AIADMK group near Chidambaram

CUDDALORE:          The police have booked cases against Thoppu K.Sundar (40), Chidambaram town secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam, and a group of his supporters on charges of assaulting a traffic constable.          Traffic constable Ravanan (36) has been admitted to Chidambaram government hospital. In this connection, the...

Read more »

புதன், ஜூன் 29, 2011

கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு கொள்ளிடம் கீழணைக்கு கூடுதல் காவிரி நீர்

எப்போதும் கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரிக்கு, போதிய தண்ணீர் வராததால் தோட்டி வாய்க்காலில் மட்டும் நீர் நிரம்பி இருக்கும் காட்சி.  கடலூர்:            கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு போதுமான...

Read more »

கடலூர் மாவட்டத்தில் செல்போன் ரீசார்ஜ் நிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அவதி

பண்ருட்டி:          செல்போன் இ-சார்ஜ், ரீ சார்ஜ் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதென பண்ருட்டி செல்போன் வியாபாரிகள் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.                 விற்பனையாளருக்கு வழங்கும் கமிஷன் தொகையை குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து அனைத்து செல்போனுக்கும் ஈ.சி., ரீ சார்ஜ், கூப்பன் மற்றும் ஆக்டிவேஷன்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா

நெல்லிக்குப்பத்தில் :           கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை கலெக்டர் துவக்கினார். இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியான எண் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதலாவதாக நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரத்தில் தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம்:            புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் நடக்கும். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா செவ்வாய்க் கிழமை கொடியேற்றத் துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.சிதம்பரேஸ்வர தீட்சிதர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.             ...

Read more »

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை

          அகில இந்திய வேளாளர் - பிள்ளைமார், செங்குந்தர் - முதலியார் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,           "சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லத்தில் ராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகளாக வாழ்ந்தார். அதன்பின்னர், வடலூர் சென்று சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆன்மீகத் தொண்டாற்றினார்....

Read more »

Post-graduate Diploma launched for OTA cadets

Lt. Gen. Gautam Banerjee (centre), Commandant, OTA, at the inauguration of the University of Madras's centre at the OTA on Tuesday. Gopalji Malviya (left), Head, Department of Defence and Strategic Studies, University of Madras, and...

Read more »

Panel resolves dispute over fee structure in Chidambaram Kamaraj Matriculation Higher Secondary School

CUDDALORE:            A peace committee meeting, headed by Revenue Divisional Officer M.Indumathi, resolved the dispute arising out the size of the fee collected by Kamaraj Matriculation Higher Secondary School at Chidambaram on Monday.          The management had been directed to put up on the notice board the school-specific recommendations...

Read more »

Six held in child kidnap case at Panruti

CUDDALORE:            Six people, including a woman, are in the police dragnet in an aborted child kidnapping case at Panruti. During investigation, it has come to light that four of them may also be involved in a murder case that occurred prior to the kidnap attempt and about which there are few clues.          Addressing a press conference...

Read more »

செவ்வாய், ஜூன் 28, 2011

சிதம்பரம் குமராட்சி ஒன்றியத்தில் பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்

பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்.சிதம்பரம்:         புதிதாக கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் புதிய ஊரக நூலகம் திறக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.              சிதம்பரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது நான் முனிசிபல் ஊராட்சி....

Read more »

அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.ஏ. அனிமேஷன் படிப்பு அறிமுகம்

             இளங்கலை அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்ப சினிமா தயாரிப்பு என்ற படிப்பினை அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான பிக் எய்ம்ஸ் நிறுவனத்துடன் அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.   இது குறித்து ரிலையன்ஸ் அனிமேஷன் துறையின் தலைமை செயல் அலுவலர் எஸ்.கே.ஆசிஷ், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்...

Read more »

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தராமல் அலைக்கழிப்பு; அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நெய்வேலி:              தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்காமல், மனுதாரருக்கு உரிய தகவலை தராமல் அலைக்கழிப்பு ஏற்படுத்தியதாக குறிஞ்சிப்பாடி பொதுத் தகவல் அதிகாரி பாஸ்கருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.                 குறிஞ்சிப்பாடி தாலுக்கா கொளக்குடி கிராமத்தைச்...

Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரை (சில்வர் பீச்) ரூ.1 கோடியில் அழகுபடுத்த திட்டம்

கடலூர்:              கடலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிடம் இருந்து நிதிபெற அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.   கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி   கூறியது:                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியது

கடலூர் :                அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் பெரியார் அரசு கல்லூரி, சி.முட்லூர் தேவிகருமாரியம்மன் அரசு கல்லூரி மற்றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியது. கடலூர்:              ...

Read more »

எம்.சி. சம்பத் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக மாற்றம்

                        தமிழக அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மறைந்த மரியம் பிச்சைக்கு பதிலாக, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.             ...

Read more »

பொறியியற் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணச் சலுகை

             2011-2012ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.            ...

Read more »

பாரதியார் பல்கலைகழகத் தேர்வு முடிவுகள் (ஏப்ரல்-மே 2011)இன்று வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைகழகத் முதுநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் ( ஏப்ரல் / மே 2011 ) இன்று காலை 9.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பாடப் பிரிவுகள் MBA MCA http://www.b-u.ac.in/pg2011/index.html ...

Read more »

Computerised database creation for UID cards begins in Cuddalore

Under way: The exercise of recording details for issuing unique identification number began in Cuddalore on Monday. ...

Read more »

21 persons hospitalised after drinking water from overhead tank near Panruti

CUDDALORE:          At least 21 residents of Kuchipalayam village in Karumbur panchayat have been admitted to Panruti government hospital with symptoms of vomiting and diarrhoea.           According to sources, the residents took ill after consuming water supplied from an overhead tank, on Monday. The tank is under the maintenance of the Karumbur...

Read more »

Facelift planned for Cuddalore Silver Beach

CUDDALORE:            Collector V. Amuthavalli has said that a Rs. 1-crore proposal has been sent to the Tourism Department for giving facelift to the Silver Beach and improving amenities.           Addressing a press conference here, she said that following requests by parents and students, the Chief Educational Officer had been...

Read more »

திங்கள், ஜூன் 27, 2011

தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் விவசாயிகளுக்கான B.F. Tech பட்டப் படிப்பு

               தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம், இளநிலை பண்ணை தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கான (பி.எஃப்.டெக்) விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    இதுதொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின்...

Read more »

ஆன்-லைனில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள்

        மக்களுக்கு எளிதாக, விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க, சரிபார்ப்பு விண்ணப்பங்களை தபாலில் அனுப்புவதற்கு பதில், ஆன்-லைனில் அனுப்புமாறு போலீசாருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.             மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில், மதுரை கோச்சடையில் ஜூன் 30 முதல், தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையம்...

Read more »

காவிரி டெல்டா பாசனத்திற்கு கீழணையில் 29ல் தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில் :            காவிரி டெல்டா பாசனத்திற்கு, கீழணையில் இருந்து, வரும் 29ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடலூர், நாகை, தஞ்சை மாவட்ட காவிரி டெல்டா பாசனத்திற்கு, மேட்டூரில் இருந்து, கடந்த 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர், கடந்த 9ம் தேதி திறக்கப்பட்டது. கீழணை வந்து சேர்ந்த தண்ணீர், தற்போது கீழணையின் மொத்தம் உள்ள, 9 அடியில், 3 அடிக்கு தேங்கியுள்ளது....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior