உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

3 இடங்களில் இந்தியன் வங்கி ஏடிஎம் திறப்பு


கடலூர், நவ,17:


கடலுர் மாவட்டத்திóல் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
முதுநகரில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் குத்து விளக்கு ஏற்றி மையத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைவர் எம்.எஸ்.சுந்தராஜன், துணைப்பொது மேலாளர் முத்துக் கருப்பையா உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior