உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

42வது தேசிய நூலக வார விழா

பண்​ருட்டி,​ நவ. 23:

பண்​ருட்டி கிளை நூல​கத்​தில் 42-வது தேசிய நூலக வார விழா அண்​மை​யில் கொண்​டா​டப்​பட்​டது.​ ​ விழா​வில் சாத்​திப்​பாட்டு ஆன்டோ சாரிட்​ட​பிள் டிரஸ்ட் சார்​பில் அதன் நிறு​வ​னர் ஏ.சவ​ரி​நா​தன்,​ தலை​வர் எஸ்.லெசி​ஜோஸ்​பின் ஆகி​யோர் கிளை நூல​கர் வெ.செல்​வ​ராஜ் இடம் ரூ.1000 செலுத்தி நூலக புர​வ​ல​ராக இணைத்​துக்​கொண்​ட​னர். இதே போல் முன்​னர் புர​வ​ல​ராக சேர்ந்த இரா​ஜேஸ்​வரி காளி​தாஸ்,​ கே.எஸ்.செல்​வ​ரா​ஜன்,​ வி.சுகு​மார்,​ சொ.ஆறு​மு​கம்,​ என்.சௌந்தரராஜன் உள்​ளிட்​டோ​ருக்கு நூலக புர​வ​லர் பட்​ட​யம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior