உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

பண்​ருட்​டி​யில் விட்டு விட்டு மழை

பண் ​ருட்டி,​ நவ. 23:​

பண்​ருட்டி பகு​தி​யில் திங்​கள்​கி​ழமை விட்​டு​விட்டு மழை பெய்​த​தால் பொது மக்​க​ளின் இயல்பு வாழ்க்கை பாதித்​தது.​ ​ கடந்த சில வாரங்​க​ளாக தீவி​ர​மாக பெய்து வந்த வட​கி​ழக்கு பருவ மழை,​ 4 நாள்​க​ளாக ஓய்ந்​தி​ருந்​தது. மீண்​டும் வங்​கக் கட​லில் குறைந்த காற்​ற​ழுத்த தாழ்வு நிலை ஏற்​பட்​டுள்​ள​தால் தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சே​ரி​யில் மழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் இரு நாள்​க​ளுக்கு முன் அறி​வித்​தி​ருந்​தது. இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை காலை முதல் பல முறை வெயி​லும்,​ திடீர் மழை​யும் மாறி மாறி பெய்​தது. இத​னால் பொது மக்​கள் மற்​றும் சாலை​யோர வியா​பா​ரி​க​ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior