உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 24, 2009

என்எல்சி பள்ளியில் இளம் பரு​வத்​தி​ன​ருக்​கான கருத்​த​ரங்​கம்

நெய்வேலி, நவ. 23:

நெய்வேலி வட்​டம் 11-ல் உள்ள என்​எல்சி பெண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் வளர் இளம் பரு​வத்​தி​ன​ருக்​கான கருத்​த​ரங்​கம் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​ நெய்வேலி ரோட்​டரி சங்​கம் சார்​பில் நடை​பெற்ற கருத்​த​ரங்​குக்கு ரோட்​டரி சங்​கத் தலை​வர் பாபுஜி தலைமை வகித்​தார். பள்​ளித் தலை​மை​யா​சி​ரியை ஆர்.எஸ்.மணி​மொழி வர​வேற்​றார்.​ ​

நெய்வேலி குழந்​தை​கள் நல மருத்​து​வர்​கள் செந்​தில் மற்​றும் ஜெய​மோ​கன்​தாஸ் ஆகி​யோர் இளம் பெண்​க​ளுக்கு பருவ வய​தில் ஏற்​ப​டும் பிரச்​னை​கள் குறித்​தும்,​ அவற்றை எவ்​வாறு கையாள வேண்​டும் என்​பது குறித்​தும்,​ பெற்​றோர்​க​ளி​டம் எவ்​வாறு நடந்​து​கொள்ள வேண்​டும் என்​பது குறித்து செயல்​முறை விளக்​கங்​க​ளு​டன் எடுத்​துக் கூறி​னர். 300-க்கும் மேற்​பட்ட மாண​வி​கள் கருத்​த​ரங்​கில் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior