உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

22-ல் விடுதலைச் சிறுத்தைகள் போராட்​டம் அறிவிப்பு

நெய்வேலி, ​​ டிச.18: ​ 
 
                    டிசம்​பர் 22-ம்தேதி என்​எல்சி 2-வது சுரங்​கம் முன் முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப்​போ​வ​தாக விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் அறி​வித்​துள்​ள​னர்.​​ என்​எல்சி விரி​வாக்​கப் பணி​க​ளுக்கு வீடு,​​ நிலம் வழங்​கி​ய​வர்​க​ளுக்கு இழப்​பீட்​டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும்,​​ வீட்​டுக்கு ஒரு​வ​ருக்கு உட​ன​டி​யாக வேலை​வாய்ப்பு வழங்​க​வேண்​டும்,​​ நெய்​வே​லி​யைச் சுற்​றி​யுள்ள கிரா​மப்​பு​றங்​க​ளில் அடிப்​படை வச​தி​களை மேம்​ப​டுத்த வேண்​டும் ஆகிய கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி காட்​டு​மன்​னார் கோயில் எம்​எல்ஏ ரவிக்​கு​மார் தலை​மை​யில் என்​எல்சி 2-வது சுரங்க வாயில் முன் முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப் போவ​தாக விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் அறி​வித்​துள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior