உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

சிதம்​ப​ரத்​தில் புத்​த​கக் கண்​காட்சி தொடக்​கம்

​ சிதம்​ப​ரம்,​​ டிச.18:​ 

                     சிதம்​ப​ரம் தெற்​கு​வீதி அறு​பத்து மூவர் மடத்​தில் ஜீவா புத்​த​கக் கண்​காட்சி தொடக்​க​ விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​இக்​கண்​காட்சி டிசம்பர் 27 வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடை​பெ​று​கி​றது.​ பொது​அ​றிவு,​​ ஆன்​மி​கம்,​​ விவ​சா​யம்,​​ குழந்​தை​க​ளுக்​கான கதை​கள் உள்​ளிட்ட பல்​வேறு நூல்​கள் மற்​றும் குறுந்​த​க​டு​கள் இக்​கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்​ளன.​அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக பதி​வா​ளர் எம்.ரத்​தின சபா​பதி புத்​த​கக் கண்​காட்​சியை தொடங்கி வைத்​தார்.​  

               காம ​ராஜ் பேர​வைச் செய​லா​ளர் ஜீவா விஸ்​வ​நா​தன் வர​வேற்​றார்.​ சி.முட்​லூர் பாரத ஸ்டேட் வங்கி மேலா​ளர் ஆர்.கல்​யா​ண​ரா​மன் முன்​னிலை வகித்​தார்.​ அரிமா பெரி.முரு​கப்​பன்,​​ காம​ரா​ஜர் பேர​வைத் தலை​வர் லட்​சு​ம​ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior