உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

சாலை​க​ளைச் சரி​செய்​யக்​கோரி ஆர்ப்​பாட்​டம்


விருத்தா​ச​லம்,​​ டிச.​ 18:​ 

                  விருத்​தா​ச​லத்​தில் சாலை​க​ளைச் சரி​செய்​யக்​கோரி விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் கட்சி சார்​பில் வெள்​ளிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது.​

                       வி​ருத்​தா​ச​ லத்தி​லி​ருந்து வட​லூர்,​​ சேத்​தி​யாத்​தோப்பு,​​ பெண்​ணா​டம்,​​ வேப்​பூர்,​​ பாலக்​கொல்லை ஆகிய ஊர்​க​ளுக்​குச் செல்​லும் சாலை​கள் மழை​யால் சேத​ம​டைந்​துள்​ளன.​ ஆகை​யால் இச்​சா​லை​களை உட​ன​டி​யா​கச் சரி​செய்ய வேண்​டு​மெ​னக்​கோரி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் நெடுஞ்​சா​லைத்​துறை அலு​வ​ல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ மாவட்​டச் செய​லா​ளர் திரு​மா​றன் ஆர்ப்​பாட்​டத்​துக்கு தலைமை ஏற்​றார்.​ மாவட்ட துணைச் செய​லா​ளர் ராசா​மு​க​மது,​​ மாவட்ட நிர்​வா​கி​கள் ராம​லிங்​கம்,​​ தமி​ழி​னி​யன்,​​ செல்​வ​மு​தல்​வன்,​​ ஒன்​றி​யச் செய​லா​ளர் பழ​னிச்​சாமி,​​ குரு,​​ வெங்​க​டே​சன் உட்​பட பலர் கலந்து கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior