உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

பட்டாமாற்றல் முகாம் வட்டாட்சியர் அறிவிப்பு

டலூர் : 

கடலூர் வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

                    கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கட லூர் வட்டாட்சியர் அலு வலக நில அளவை பிரிவில் பட்டாமாற்றம் மற்றும் புலஎல்லை அளக்ககோரிய மனுக்கள் நிலுவையில் உள்ளவற்றை முடித்திட வரும் 28ம் தேதி வரை பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடக்கிறது. 



                     குறிஞ்சிப்பாடி குறுவட்டத்தில் உள்ள 24 கிராமங்களில் வரும் 14ம் தேதி வரை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்தில் நில அளவர்கள் முகா மிட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். எனவே திருவந்திபுரம் குறுவட்டத்தை சேர்ந்த ஏற்கனவே மனு அளித்தவர்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் தங்கள் கோரிக்கை குறித்த கிரைய பத்திர ஆவணங்களுடன் ஆஜராகி தங்கள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior