உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 12, 2009

மருத்​து​வ​ம​னை​யில் இருந்து தப்பிய பெண் கைதி கைது

கடலூர்,​​ டிச.​ 11: ​ 
 
                  கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் போலீ​ஸôர் பிடி​யில் இருந்து தப்​பிச்​சென்ற பெண் கைதியை தனிப்​ப​டை​யி​னர் ஆந்​திர மாநி​லத்​தில் கைது செய்​த​னர்.​ வே​லூர் மாவட்​டம்,​​ ஆம்​பூ​ரைச் சேர்ந்த ராஜா​வின் மனைவி லட்​சுமி ​(33).​ திருட்டு வழக்கு தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட அவர் பின்​னர்,​​ நீதி​மன்ற உத்​த​ர​வின் பேரில்,​​ கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.​ கடந்த 5-ம் தேதி ஏற்​பட்ட உடல்​ந​லக்​கு​றை​வை​ய​டுத்து,​​ கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அவ​ருக்கு மக​ளிர் காவ​லர் ​ ​ காவ​லுக்கு இருந்​தார்.​÷இந்​நி​லை​யில்,​​ கடந்த 7-ம் தேதி அதி​காலை கழி​வ​றைக்​குச் செல்​வ​தா​கக் கூறிச்​சென்ற லட்​சுமி அங்​கி​ருந்து தப்​பி​னார்.​
 
                   இ​தை​ய​டுத்து,​​ பணி​யில் கவ​னக்​கு​றை​வாக இருந்​த​தா​கக் கூறி மக​ளிர் காவ​லர் இந்​திரா பணி​யிடை நீக்​கம் செய்ப்​பட்​டார்.​
 
                 இ​த​னி​டையே,​​ மத்​திய சிறை கண்​கா​ணிப்​பா​ளர் ஆனந்த் உத்​த​ர​வின்​பே​ரில்,​​ அமைக்​கப்​பட்ட தனிப்​ப​டை​யி​னர் தலை​ம​றை​வான லட்​சு​மியை ஆம்​பூர் பகு​தி​யில் ஈடு​பட்​ட​னர்.​ இந்​நி​லை​யில்,​​ ஆந்​திர மாநி​லம்,​​ குப்​பம் கிரா​மத்​தில் இருந்​து​வந்த லட்​சு​மியை ஆந்​திர போலீ​ஸôர் உத​வி​யு​டன் தனிப்​ப​டை​யி​னர் கைது செய்​த​னர்.​ அவ​ரி​டம் நடத்​திய விசா​ர​ணை​யில்,​​ கிரா​மத்​தில் தனி​யாக இருக்​கும் தனது குழந்​தை​க​ளைப் பார்ப்​ப​தற்​காக,​​ அவர் தப்​பிச் சென்​றது தெரிய வந்​தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior