உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

கடலூரில் திருமண நேர்காணல்

கடலூர்: 

               கடலூரில் துளுவவேளாளர் சங்கம் சார்பில் நாளை திருமண நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.

               துளுவவேளாளர் சங்கத்தின் சார்பில் 24ம் ஆண்டு விழா, கல்வி பரிசளிப்பு விழா, திருமண நேர்காணல் மற்றும் பொதுக்குழு உள்ளிட்ட ஐம்பெரும் விழா கடலூர் டவுன் ஹாலில் நாளை (8ம் தேதி) தலைவர் தியாகராஜன் தலைமையில் நடக்கிறது. திருமண அமைப் பாளர் முத்துக்குமரசாமி முன்னிலை வகிக்கிறார். சட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் வீரமணி, செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior