உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் டயர் எரிப்பதால் சீர்கேடு

சிதம்பரம் : 

            சிதம்பரம் ஓமக்குளம் அருகே பழைய டயர்களை கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

              சிதம்பரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓமக்குளம் பகுதியில் கொட்டி மக்க வைக்கப்படுகிறது. இதில் டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் உள்ளது. சிலர் டயரை கொளுத்தி அதில் கிடைக்கும் கம்பிகளை விற்பனை செய்ய பழைய டயர்களை கொளுத் தவதால் புகை மூட்டத்துடன், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல் லும் நிலையில் உள்ளனர். துர்நாற்றத்துடன் கூடிய புகை மண்டலத்தால் மூச் சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior