உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு

சிதம்பரம் : 

             சிதம்பரம் வீனஸ் பள்ளி சாரண மாணவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை சாரண மாநில தலைமையகத்தில் ஐந்து நாட்கள் நடந்த தேர்வுகளில் இயக்க வரலாறு, நிலப்படம், கயிற்றுக்கலை, கூடாரம் அமைத்தல், மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுகளில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் முனீஷ்வரன், ராகுல், கேசவன், பார்த்திபன் ஆகிய நான்கு மாணவர்கள் வெற்றி பெற்று ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குமார், தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தரம் பாராட்டினர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior