உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள் : விபரம்

கடலூர் :          கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை அந்தந்த பகுதிகளில் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:               கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களான கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு பெரியார் கலைக் கல்லூரி, அண்ணாகிராமம் கோழிப்பாக்கம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பிற்கான 6492 பதவியிடங்களுக்கு 24799 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.              தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்,...

Read more »

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் பட்டய வகுப்புகள்

காரைக்குடி :              காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் என அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது. சுடலைமுத்து பேசினார். உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு...

Read more »

வியாழன், செப்டம்பர் 29, 2011

கடலூரில் ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி இளைஞர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் :             கடலூரில் ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்...

Read more »

சிதம்பரத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

சிதம்பரம்:              கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவரது மகன் சாந்தினிவாசன் (வயது 32).இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.              இதே போல் கனகசபை நகரை சேர்ந்த விஜயன் மகன் அரவிந்த் ராஜ் (24) மீதும் அண்ணாமலைநகர்...

Read more »

புதன், செப்டம்பர் 28, 2011

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை

              வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.                    2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளில் இந்த கிரேடு முறை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்...

Read more »

ஆண்மைக் குறைவைப் போக்குவதற்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள "ஷாக் வேவ் தெரப்பி' கருவி

"ஷாக்வேவ் தெரப்பி' கருவி குறித்து விளக்குகிறார் டாக்டர் டி.காமராஜ். உடன் (இடமிருந்து) "மெடிஸ்பெக்' நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ரகோத்தமன், மருத்துவமனை                  ஆண்மைக் குறைவைப் போக்குவதற்காக...

Read more »

நாசா-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டம்: தமிழகத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் சென்றனர்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ் அமெரிக்கா செல்ல உள்ள மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர்                  நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர்

கடலூர்:              உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுவார்கள். தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரிக்கை விடுத்தார்.  ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:               ...

Read more »

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் பட்டியல்

கடலூர்:          கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னையில் வெளியிட்டார். கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 29 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வார்டு வாரியான விவரம்: 1 - ராயல், 2 - அம்பிகா சரவணன், 3 - கருணாகரன், 4 - ஷகிலா, 5 - முத்துகுமரன், 6 -...

Read more »

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல்

கடலூர்:            உள்ளாட்சித் தேர்தலில் கடலூர்  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பெயர் விவரம் ஒன்றியம் மற்றும் வார்டு வாரியாக: கடலூர் மாவட்டம்: கடலூர்: 1-அழகானந்தம், 2-மல்லிகா, 3-தேவநாதன்.  அண்ணாகிராமம்:  4-லோகநாயகி, 5-கந்தன்.  பண்ருட்டி:  6-தேவநாதன், 7- பூங்கொடி, 8-...

Read more »

Mental health programme to be extended to 6 more districts

            It has been proposed to extend the District Mental Health programme (DMHP) to cover six more districts in Tamil Nadu, taking the total number of districts thus served to 22.              The new districts in the proposal are Coimbatore, Dindigul, Sivaganga, Pudukottai, Tuticorin and Villupuram. The...

Read more »

Neyveli Lignite Corporation pays Rs 361cr dividend to Coal Ministry

          State-owned Neyveli Lignite Corporation  (NLC) paid a dividend of Rs 361.02 crore to the Ministry of Coal for the 2010-11 fiscal. The dividend cheque was presented to Coal Minister Sriprakash Jaiswal by NLC Chairman and Managing Director AR Ansari, an official statement said.            In the last fiscal, the...

Read more »

Delay no reason to deny job on compassionate grounds: Madras High Court

              Noting that requests for appointment on compassionate grounds should not be rejected by the government for delays on the part of the beneficiary, the Madras high court has asked the labour department to appoint a woman candidate in a suitable vacancy within two months.             Justice VDhanapalan,...

Read more »

Shasun Pharmaceuticals expects to start operating Vizag plant from June

Mr S Abhaya Kumar , MD, Shasun Pharmaceuticals.                  Chennai-based Shasun Pharmaceuticals expects to start commercial production at its proposed plant in Vishakapatnam by June 2012.          The plant has...

Read more »

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெய்வேலி கைக்கினார் குப்பத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான சாமி சிலை கண்டுபிடிப்பு

      நெய்வேலி:                  நெய்வேலி அருகே உள்ள கைக்கினார் குப்பத்தில் ஏரிக்கு கிழக்கு பகுதியில் என்.எல்.சி.க்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு முதலாவது அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை சீர் செய்யும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை

 கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டி உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுததல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் குழு கூட்டம்...

Read more »

சனி, செப்டம்பர் 24, 2011

கடலூர் மத்திய சிறையில் கந்தவேல் என்ற ஆயுள் கைதி கொலை

கடலூர்:             கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி, சக கைதியால் புதன்கிழமை நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.                 கடலூர் மத்திய சிறையில் 830 தண்டனைக் கைதிகளும், 420 விசாரணைக் கைதிகளும் உள்ளனர். ஆயுள் தண்டனைக் கைதிகள் 8-வது பிளாக்கில் தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சில கைதிகள் தனித்...

Read more »

கடலூர் நகராட்சிப் பகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கடலூர்:           கடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள 126 வாக்குச் சாவடிகளில், 20 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன என்று கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.  இதுபற்றி நகராட்சி ஆணையர் இளங்கோவன் வியாழக்கிழமை கூறியது:                இந்தியாவில் முதல் முறையாக தமிழக உள்ளாட்சித் தேர்தலில்,...

Read more »

கடலூர் மாவட்ட பொதுமக்கள் காவல் துறையில் இணையத்தளத்தில் புகார் தெரிவிக்கலாம்

கடலூர்:           பொதுமக்கள் புகார் தெரிவிக்க கடலூர் மாவட்ட காவல் துறையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி., பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:              பொதுமக்கள் தங்கள் புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கும் வகையில் "இண்டர்நெட்' வசதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டுமென...

Read more »

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கலில் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

கடலூர்:           உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவுடன் 6 ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கலின் போது சேர்க்க தேர்தல் ஆணையத்தின் சட்டப் பூர்வ ஆணை எண் 27ன்படி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளில் 448 பேர் மனு தாக்கல்

கடலூர்:           உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.             உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் ஆகிய இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதியிலிருந்து துவங்கியது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.  மனு...

Read more »

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்? விபரம்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள்  எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது.  அதன் விபரம் வருமாறு:- ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 3750 ஊராட்சி தலைவர் - ரூ. 15,000 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் - ரூ. 37,500 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் - ரூ. 75,000 பேரூராட்சி, 3-ம் நிலை நகராட்சி தலைவர் - ரூ. 56,250 நகராட்சி மன்ற தலைவர்  (முதல் மற்றும் 2-ம் நிலை) - ரூ. 1,12,500 நகராட்சி தலைவர்: (தேர்வுநிலை,...

Read more »

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் விபரம்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.   உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக  வேட்பாளர்கள் விபரம்:  கடலூர் - கே.எஸ். ராஜா  பண்ருட்டி - ஆனந்தி சரவணன்  விருதாசலம் - வை. தட்சிணாமூர்த்தி  நெல்லிக்குப்பம் - எஸ். புகழேந்தி சிதம்பரம் - லலிதா (எ) ஜெயலல...

Read more »

கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள்

கடலூர்:                கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக பொது இடங்களில் ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை தெரிவித்தார்.  கடலூர் பாரதி சாலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஒலிபெருக்கி கருவிகள் பொருத்தும் பணியை தொடங்கி வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன்  ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior