உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

சாதிச் சான்​றுக்கு வரும் 30-க்குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்

கட ​லூர்,​ நவ.26: ​

மாண​வர்​கள் நிரந்​தர சாதிச் சான்​றி​தழ் கோரி வரும் 30-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கு​மாறு கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அமு​த​வல்லி வேண்​டு​கோள் விடுத்து உள்​ளார்.​ ​ அவர் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ ​​

கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து அரசு மற்​றும் தனி​யார் உயர்​நிலை,​ மேல்​நி​லைப் பள்​ளி​கள்,​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் 10 மற்​றும் 12-ம் வகுப்​பில் பயி​லும் மாணவ மாண​வி​யர் சாதிச் சான்​றி​தழ்​களை,​ தங்​கள் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​கள் மூலம் விண்​ணப்​பித்​துப் பெற்​றுக் கொள்​ள​லாம். ​​ ஆனால் இது​வரை சுமார் 10 ஆயி​ரம் மாணவ,​ மாண​வி​யர் நிரந்​த​ரச் சாதிச் சான்​றி​தழ் கேட்டு விண்​ணப்​பிக்​க​வில்லை என்று தெரிய வந்​துள்​ளது. ​​ எனவே சாதிச் சான்​றி​த​ழுக்கு இது​வரை விண்​ணப்​பிக்​கா​த​வர்​கள் 30-11-2009-க்குள் அந்​தந்​தப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​கள் மூல​மாக விண்​ணப்​பிக்​கு​மாறு கேட்​டுóக் கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள் என்று செய்​திக்​கு​றிப்பு தெரி​விக்​கி​றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior