உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

பிரா​ம​ணர் சங்க நிர்​வா​கி​கள் தேர்வு

சிதம் ​ப​ரம், ​ நவ. 26:

காட்​டு​மன்​னார்​கோவி​லில் பிரா​ம​ணர் சங்​கக்​கூட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் தலை​வர்-​ எஸ்.சீனு​வா​ச​நா​ரா​ய​ணன்,​ செய​லா​ளர்-​ கே.ஆர்.ராமா​னு​ஜம்,​ துணைத்​த​லை​வர்-​ வி.ராம​கி​ருஷ்​ணன்,​ துணைச்​செ​ய​லா​ளர்-​ டி.சீனு​வா​சாச்​சாரி,​ பொரு​ளா​ளர்-​பி.வி.சட​கோ​பன் ஆகிய புதிய நிர்​வா​கி​கள் தேர்வு செய்​யப்​பட்​ட​னர். நோபல் பரிசு பெற்ற சிதம்​ப​ரத்​தில் பிறந்த வெங்ட்​ரா​ம​கி​ருஷ்​ண​னுக்கு பாராட்டு தெரி​விப்​பது,​ எம்.பி. நிதியி​லி​ருந்து ஈமக்​கி​ரியை மண்​ட​பம் கட்​டிக்​கொ​டுத்த அர​சுக்​கும்,​ உறு​து​ணை​யாக இருந்​த​வர்​க​ளுக்​கும் நன்றி தெரி​விப்​பது எனத் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior